கோழி 1கிலோ
பட்டை 2
கிராம்பு 2
சோம்பு 2ஸ்பூன்
சோம்பு 2ஸ்பூன்
சீரகம் 1ஸ்பூன்
கச கச 2ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் 2ஸ்பூன்
மல்லி தூள் 2ஸ்பூன்
தேங்காய் 4ஸ்பூன்
தேங்காய் 4ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
வர மிளகாய் 4
முந்திரி 4
வெங்காயம் 2
தக்காளி 2
எண்ணெய் 5ஸ்பூன்
உப்பு தேவையான் அளவு
அரைக்க:
- மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லிதூள்,சோம்பு,சீரகம்,தேங்காய்,கச கச , முந்திரி அனைத்தையும் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும் .
செய்முறை:
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,மிளகாய் போட்டு பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இப்போது தக்காளி சேர்க்கவும் .சிறிது வதங்கின பிறகு கோழி துண்டுகளை சேர்த்து வதக்கவும் .
- நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கி பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை சிறிது குறைத்து வைத்து மூடி வைக்கவும்.
- பின்பு நன்கு வெந்தவுடன் இறக்கி மல்லி இலைகளை சேர்க்கவும் .
- சூடான சுவையான கோழி கொழம்பு ரெடி .
1 comment:
Post a Comment